Showing posts with label Europe. Show all posts
Showing posts with label Europe. Show all posts

Tuesday, 8 March 2022

ரஷ்யா- உக்ரைன் பங்காளிச் சண்டை



கர்னல் ஆர் ஹரிஹரன் | அந்திமழை இதழ் 113 | மார்ச் 01, 2022 |

http://andhimazhai.com/magazine/current.html

 

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24ந் தேதி போர் தொடுத்தது உலகம் எதிர்பாராதது அல்ல.  ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைக்குவிப்பை ஜனவரி மாதத்தில் தொடங்கிய பிறகு,  அமெரிக்க அதிபர் மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது ரஷ்ய அதிபர் புதினுக்க எச்சரிக்கை விட்டுக் கொண்டிருந்தார்.  இந்தப் போர் அது உலக அளவில் வெடிக்கும் அபாயம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது இயற்கையே, ஏனெனில், இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ரஷ்யப் படைகள் ஐரோப்பாவில் நேரடியாக நடத்தும் முதல் போராகும்.

ஐரோப்பாவில் உக்ரைன் ரஷ்யாவுக்கு அடுத்த படி ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடு. அது ரஷ்யாவோடு தொப்புள் கொடி உறவு கொண்ட நாடு. கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக, பல்வேறு காலகட்டங்களில் உக்ரைன் ரஷ்யப் பேரரசின் பகுதியாக இருந்து வந்தது ரஷ்ய புரட்சிக்குப் பிறகு சோவியுத் யூனியன் அவதரித்த போது உக்ரைன் அதன் ஒரு முக்கிய அங்கமாக மாறியது.  பெரும்பாலான உக்ரைன் மக்கள் ரஷ்ய மொழியில் கல்வி பயின்றவர்கள். உக்ரைன் நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ரஷ்ய வம்சாவளியினர். அது போலவே, ரஷ்யாவில் தற்போது ஏறத்தாழ 20 லட்சம் உக்ரேனியர்கள் உள்ளனர்.

1991-ல் சோவியத் நாடு சிதறத் தொடங்கியபோது, உக்ரைன் சுதந்திர நாடாக உருவாயிற்று. அதற்கு பிறகும், ரஷ்ய உக்ரைன் சகோதர உறவுகள் தொடர்ந்தன.  அதற்கு  ஒரு காரணம், சோவியத் அதிபராக கோர்பஷேவ் 1991ல் பதவிக்கு வந்த பின்பு, உலக அளவில் அமெரிக்காவுடனான பனிப்போரை முடிக்க எடுத்த முயற்சிகளாகும். அவரும், அவரைத் தொடர்ந்த அதிபரான யெல்ட்சினும் சோவியத் நாட்டிலிருந்து பிரிந்து போகும் நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தும் நாடுகளாக மாறக்கூடாது என்பதற்காக அமெரிக்கா மற்றும் நேட்டோ கட்டமைப்பு நாடுளுடன் சேர்ந்து பல நல்லிணக்க ஒப்பந்தங்களை உருவாக்கினார். 

ஆனால், உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவிய நல்லிணக்கம், 2014 பெப்ரவரி மாதம் துவங்கி தொடர்ந்த உக்ரைன் தலைநகர் கீயேவில் நடந்த “யுரோ மைதான் புரட்சி”க்கு பின் தகர்ந்தது.  ரஷ்ய எதிர்ப்பை மையமாக கொண்ட அந்த புரட்சியாளர்கள், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (European Union) அரசியல் மற்றும் வியாபார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள். அதை ஏற்றுக் கொள்ள, ரஷ்யாவுடன் நெருக்கம் கொண்ட உக்ரைன் அதிபர் யகனோவிச் மறுத்த போது நடந்த கலக்கமான சூழ்நிலையில் அவரது அரசு கவிழ்ந்தது. அவர் பதவி துறக்கும் முன்னால் ரஷ்ய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் க்ரைமியா பகுதியில் அந்த புரட்சி பரவாமல் இருக்க அவர் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விட்டார். அதன்படி ரஷ்யப் படைகள் க்ரைமியாவை கைவசப்படுத்தின.

அதே நேரத்தில், ரஷ்யாவின் பலத்த ஆதரவுடன் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகமாக உக்ரைன் கிழக்கு எல்லையில் வசிக்கும் டான்பாஸ்  (Donbas) பகுதி உக்ரைனில் இருந்து பிரிந்து டோனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ட்ஸ்க் (Luhantsk) என்ற தனி நாடுகளாக தம்மை பிரகடனப் படுத்திக் கொண்டன. அவற்றுக்கு எதிராக டான்பாஸ் பகுதியில் உக்கரைன் ராணுவம் போர்தொடுத்து பெரும் சேதம் உண்டாக்கியது.  

 டான்பாஸ் போரை நிறுத்த ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும்  ஒத்துழைப்பு அமைப்பின் (OSCE) சார்பாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஒன்று சேர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுடன பேலாரூஸ் தலைநகரான மின்ஸ்க் நகரில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் முடிவில்  செப்டம்பர் 5, 2014ல் மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் போர் தொடர்ந்ததால், அந்த ஒப்பந்தத்தை திருத்தி மின்ஸ்-2 ஒப்பந்தம் பிப்ரவரி 12, 2015ல் கையெழுத்தான பின்பு போர்நிறுத்தம்  செயலாக்கப்பட்டது. ஆனால்  அந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை சீறாக நடத்தாமல், உக்ரைன் டான்பாஸ் மக்களை தாக்குவதற்கு  பலமுறை ரஷ்யா கண்டனம் தெரிவித்தது.

உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு இடையே, பதவி ஏற்ற இடைக்கால உக்ரைன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதற்கு பிறகு நடந்த பொதுத்தேர்தலில் ரஷ்ய எதிர்ப்பு அரசியல் அணிகள் வெற்றி பெற்றபின் உக்ரைன் அரசியல் சூழ்நிலை முற்றிலுமாக ரஷ்யாவுக்கு எதிராக மாறியது. தற்போது உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ ராணுவ கட்டமைப்பில் உக்ரைன் அங்கம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

மின்ஸ்க் ஒப்பந்தங்கள் மீறப்படுவதை கண்டுகொள்ளாத நேட்டோ அரசுகள் உக்ரைனுடன் நெருங்கிய உறவுகளை வளர்க்க எடுத்த முயற்சிகளை கண்ட புதின் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் அத்தகைய எந்த முயற்சியையும் முறியடிப்போம் என்று பல முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துக்கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்க ஏன் முடிவெடுத்தார் என்பதை புரிந்து கொள்ள இந்த பின்னணி அவசியமாகும்.

இதுவரை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளான ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து பெருமளவில் ரஷ்யா மீது பொருளாதரத் தடைகளை அறிவித்துள்ளனர். அதன்படி அந்த நாடுகளில் ரஷ்ய வங்கிகள் வைத்துள்ள பணத்தை உபயோகிக்க முடியாமல் போகும். ஆனால், இதுவரை அமெரிக்காவோ அல்லது அதன் நேச நாடுகளோ தமது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி உதவத் தயாராக இல்லை. இதற்கு முக்கிய காரணம்,  அமெரிக்காவுக்கு அடுத்த படியாக, ரஷ்யாதான் உலக அளவில் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை ஆகியவற்றில் வலிமை வாய்ந்த நாடு.  ஆகவே அவ்வாறு மற்ற நாடுகள் உக்ரைன் போரில் ஈடுபட்டால் அது உலகப் போராக மாறும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே, புதின் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த முயற்சியையும் முறியடிப்போம் என்று போரின் முதல் நாளே எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஆகவே தற்போதுள்ள உலகச்சூழ்நிலையில் உக்ரைன் போர் உலகப் போராக மாறும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவே.  

இந்நிலையில் ஏற்கனவே பெருகியுள்ள சீன-ரஷ்ய வர்த்தகம் இந்த பொருளாதரத் தடைகளால் அதிகரிக்கும்.  ஆனால், இந்த பொருளாதரத் தடைகளின் பக்க விளைவகளை பல நாடுகள் எதிர் கொள்ளலாம். ரஷ்ய எரிபொருள் எற்றுமதி தடைப்படுவதால் அவற்றின் விலை மேலும் ஏறும். இது உலக நாடுகளின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும, உக்ரைன்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் கோதுமை மற்றும் சோளம் ஆகிய தானியங்களை ஏற்றுமதி செய்கிறது. ஆகவே போரினால் தானியத் தட்டுபாடு அதிகரிக்க, ஐரோப்பாவில் விலைவாசி மேலும் அதிகரிக்கும்.

ரஷ்யாவுடன் பங்காளி உறவு கொண்ட உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு, ரஷ்யாவிலேயே பல நகரங்களில் மக்கள் தெரிவிக்கிறார்கள். உக்ரைனிலும் ரஷ்யாவுடன் பாரம்பரிய உறவை வரவேற்கும் மக்கள் பெரும் அளவில் உள்ளனர். போரைத் தொடர்ந்தால் அவர்களின் ஆதரவை புதின் இழப்பது நிச்சயம். ஆகவே, புதின் இப்போரை அரசியல் முயற்சியால் முடிவுக்கு கொண்டு வரலாம் என்று தோன்றுகிறது.  

(கர்னல். ஆர். ஹரிஹரன், தெற்காசிய ராணுவ நுண்ணறிவுத் துறை வல்லுனர்.)

 

Thursday, 23 March 2017

UK Parliament terror: Weak ISIS means more such attacks

In Europe, terrorism is probably evolving into 2.1 version.

POLITICS | 4-minute read | 23-03-2017

COLONEL R HARIHARAN @colhari2

Five persons including the perpetrator – described as an Asian male- were killed and 40 others were injured in terrorist attack barely 40 yards from the UK parliament Wednesday afternoon.

The attack has been attributed to a lone terrorist who was shot dead by policeman after he stabbed and killed another officer on duty. Before that, the attacker drove a sport utility car into pedestrians on the London Bridge injuring many, and crashed on the railings of the parliament.

So far, the police have not revealed either the identity of the dead terrorist or whether any terrorist organization was involved in the attack. As of now, the police believe the only one person was involved in the incident.

It was on March 22 last year, the Islamic State (IS) terrorists carried out three coordinated terrorist bombings (two in Brussels airport and another at a metro station) in Brussels killing 32 people.

The coincidence of the date is uncanny to dismiss its significance. It is probably a strong reminder that the IS, fighting for survival in the last of its bastions in Raqqa in Syria and in Mosul in Iraq, is very much alive and kicking in Europe.

Another significant aspect is the selection of Westminster area as the scene for the terror attack. While it was not as spectacular as Pakistani terrorist attack of Indian parliament on 13 December 2001, its importance lies in the shock effect created by the London attack across Europe and the world.

The method used in the London attack – the use of an automobile to kill innocent civilians – is similar to two attacks in Europe carried out by the IS terrorists last year.

A jihadi terrorist driving a heavy cargo truck, plowed into the holiday crowds in Nice, France, killing 86 people and injuring 434 others on Bastille Day on July 14, 2016.

In the other gruesome attack in Berlin on December 19, 2016, a Jihadi terrorist drove a truck into a Christmas market killing 12 people and fled the scene. Later, police shot him dead when they found him holed up in Italy.

So in all likelihood, the London attack was an IS attack. Actually, 2016 was one of the most “productive” years for jihadi terrorism with 24 incidents to their credit in Europe.

In the year 2017, we can expect more such attacks as foreign terrorists, numbering around 1500 or so, return home to Europe when the Islamic State is weakened and pushed out of the Levant.   

In Europe, Jihadi terrorism, spearheaded by the IS, is probably evolving into version 2.1 (al Qaeda terrorism being version 1 and the IS terrorism in Levant version 2) with its decentralised style of operation.

A study of methods used in the 24 jihadi terrorist actions in Europe during 2016 indicate preference for using ‘lone wolves’ – individuals brainwashed mostly through the social media – to carry out the attacks.

This is cost effective and socially infective method of spreading the terrorist ideology, particularly as the IS capabilities are rapidly declining. We can expect more such attacks in 2017.

Similarly, use knife and heavy automobiles would probably be preferred for lone wolf attacks. It is probably more reliable than the use of improvised bombs of doubtful quality, made of commonly available chemical fertilisers like urea and nitrates.  

Nearer home in South Asia, the version 2.1 transformation of jihadi terrorism may not take place as the Af-Pak territory has sufficient assets - manpower, ideology and probably patronage - for jihadi terrorism to flourish.

Of course, the Pakistan army has launched nationwide counter terrorism operations from mid February 2017 onwards.  As many as 17 incidents involving terrorists have been reported in Pakistan in the first three months of this year.

However, though a holistic national action plan to eradicate terrorism in Pakistan has been launched, its progress has been lethargic, probably due to strong political, ideological and misguided strategic pressures.

Though India has managed to successfully handle the jihadi terrorist threat so far this year, two jihadi terrorism issues have the potential to dislocate the situation.

The first problematic issue could be the return of the 150-200 IS cadres of Indian origin from Syria and Iraq. The security agencies seem to be on the ball in keeping a close watch of the situation.

The second issue is the reported infiltration of Jamaat ul Mujahideen Bangladesh (JMB) extremists from Bangladesh into West Bengal, Assam and Tripura states.

The Bangladesh government is reported to have warned India about the infiltration of JMB extremists after it cracked down on them in the wake of the daring attack they carried out in a Dhaka restaurant in July 2016.   

So India simply cannot afford to let go of its nailed fist against Jihadi terrorism for some time to come; it does not matter whether it is homegrown or Pakistan-sponsored because the pestilence is the same.


Col R Hariharan, a retired Military Intelligence specialist on South Asia, has rich experience in terrorism and insurgency operations. 

Courtesy: India Today opinion portal Daily O             



Friday, 1 April 2016

360 degree: After Brussels, Europe will have to live with new normal

DECCAN CHRONICLE. | COL R HARIHARAN March 27, 2016

The Islamic State (ISIS) terrorists have once again struck in a European capital. It carried out two bomb attacks in Brussels — one in the airport and the other in a crowded metro railway station in the city on March 22.  At least 31 people were killed and 300 wounded in the attacks. The media quickly dubbed it as revenge attacks for the capture of Salah Abdeslam, who had eluded arrest four days earlier ever since he took part in the November 15 Jihadi attacks in Paris in which 130 people were killed.  Revenge or not, Brussels attack is of special interest to India as Prime Minister Narendra Modi is scheduled to visit Brussels on March 30 to attend the 13th India-European Summit meeting. The PM has stuck to his schedule despite the terror strikes. What really matters is the understanding gained from the Brussels attacks about the Islamic State’s operational capabilities, intentions and sustainability in the face of loss of territory and oil resources and infrastructure in Syria and Iraq.

In the long term, for India understanding Islamic State’s ability to churn up India’s already murky terrorism scene aided and abetted by Pakistan’s Army and its Inter Services Intelligence would be more important. The Brussels attacks have sent a strong message to the world at large that the ISIS is still capable of delivering a strong blow in a European capital at a time of its own. This indicates the durability of the Islamic State although it seemed to be fighting on the back foot to hold on to its possessions in Syria ever since Russia entered the war with massive air strikes in aid of the Syrian government forces fighting to regain lost  territory. The Islamic State is said to have lost as many as 20,000 cadres in the war.
The US has stepped up air strikes to beef up the Kurdish Peshmerga militia attacks on the Islamic State. Both Turkey and Saudi Arabia, which in the past had ignored the flow of assistance from their countries to the ISIS, have also taken action to round up local Islamic State sympathisers and plug support conduits after the ISIS struck in Saudi Arabia and Turkey targeting the Shia minority.  
In spite of setbacks, the ISIS has managed to retain initiative to strike in a European capital in dynamics of power play in Central Asia. The first relates to the adverse effects on the US-Saudi relations as a result of the lifting of US sanctions against Iran, which could weaken their coordinated strategies to defeat the ISIS. The growing schism between Iran and Saudi Arabia is yet another aspect of the failure of the global community to get its act together to eliminate Jihadi terrorism.
Whether it would ever be able to do so remains a moot question if we look at the pattern of global war against terror. There is also the conflicting world view reminiscent of the Cold War days emerging between the two large groups — one led by Russia and the other under the US and its Gulf allies supported by the European Union — that are supposed to be fighting ISIS. Their strategic agenda includes the use of any potential divisive issue to dominate regions considered strategically important. This seems to have overtaken the common interest in eliminating Jihadi terrorist threat.
Notwithstanding the mouthing of a whole range of cherished ideals from equality, religious tolerance, democratic governance and human rights, the two camps do not mind sacrificing the very same ideals to further their agenda. They have not hesitated to use existing latent sectarian, religious and ethnic divides and animosities to stoke the embers of conflagration impinging upon the war against the ISIS as well. Typical is the revival of Shia and Sunni sectarian divide within communities that had managed to coexist in relative peace for decades even under some of the worst authoritarian regimes.
Thus the region is in danger of continued instability that can only delay the elimination of the Islamic State as the sectarian divide has become an important rallying point for mustering support to the two groups ostensibly fighting the ISIS. We have the curious sight of the American taxpayer footing the bill for arming insurgent groups like Al Nusra, which have Al Qaeda parentage, to fight the Islamic State while Hizbullah, a Shia outfit fighting the ISIS is dubbed as a terrorist group.  
 The art of doublespeak has become their new normal; otherwise it is difficult to understand the US President condemning Pakistan for furthering Taliban terrorism while the US Senate was seriously considering a deal to sell F-16 fighters to Pakistan, the very same country that is accused of promoting terrorist attacks against its neighbours.
Coming back to the Brussels attack, some home truths are emerging about the nature of war on Jihadi terror which would be useful in our own fight against terrorism. After Al Qaeda’s 9/11 attacks in the US,   Jihadi terrorists had carried out shock attacks in London, Paris, Madrid and now Brussels. They have been able to do this despite tightening of security measures after each major attack, stringent counter terrorism laws, use of technology aided surveillance and tracking devices, sharing of intelligence inputs and exchange of data on potential Jihadists among the population.
It is not that the measures are useless, but they shown the glaring inability of democratic governments to translate improved security environment to tangible advantage against terrorism. Jihadists have used the very same democratic environment that ensures equality of all citizens, penchant for citizens’ privacy, rule of law and ponderous process of criminal justice system to elude arrest.
For instance, the US intelligence agencies had passed on information about the el-Bakhroui brothers as potential terrorists to Belgium where they had a criminal record. Yet it made no difference to the country’s inability to prevent the attack. This underlines the wrong priorities of European governments in the fight against terrorism by putting privacy of citizens to override the requirements of preventive action to thwart terrorist attacks. As a result, European countries have failed to share vital information on potential terrorists.
The writing on the wall is clear: fighting Jihadi terror in Europe is going to be a long haul as more and more brainwashed ISIS cadres are returning home to Europe now as the Islamic State’s fortunes in war are fading. Though India is not even listed among the countries providing 20,000 foreign volunteers to the ISIS, it has to maintain vigilance against the Jihadists gaining a foothold in the country.
Prime Minister Modi had proposed adoption of a Comprehensive Convention on International Terrorism at the G-20 summit at Antalya in Turkey last November. The plan aims at evolving a coordinated international system responsive to the dynamics of terrorist threat in different countries. It addresses four core issues: cutting off sources of supply of arms to all terrorist organisations across the globe, isolation of countries that offer sanctuaries to terrorists and neutralise terrorists’ use of cyber space through networked action.  The plan presented by Modi after Paris attack gains more relevance now.  It is heartening to see the efforts of the government to encourage Sufis, who form the bulk of Indian Muslims, to come out against Jihadi terrorists are paying off now. We need to encourage and sustain these efforts without pandering to extreme views of Hindu right wing and conservative Islamic elements.
[Published in Asian Age dated March 27, 2016 as “After Brussels, Europe will have to live with the new normal.”]
http://www.deccanchronicle.com/opinion/op-ed/270316/360-degree-after-brussels-europe-will-have-to-live-with-new-normal.html